Wednesday 9 July 2014
வடகரை-அரங்கக்குடி தவ்ஹீத் பள்ளியில்
வடகரை-அரங்கக்குடி தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்று வரும் இப்தார் மற்றும் நோன்பு கஞ்சி விநியோகம்!
ஏக இறைவனின் திருப்பெயரால்,
நாகை(வடக்கு) மாவட்டம் வடகரை-அரங்கக்குடி தவ்ஹீத் பள்ளியில், ரமலானை முன்னிட்டு நோன்பு கஞ்சி விநியோகம் மற்றும் இப்தார்(நோன்பு திறப்பு) நடைபெற்று வருகிறது.
இதில் அதிகமானவர்கள் நோன்பு கஞ்சி விநியோகத்தை பெறுவதோடு மட்டுமல்லாமல் இப்தாரிலும் கலந்து கொண்டவண்ணம் உள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்...
ஏக இறைவனின் திருப்பெயரால்,
நாகை(வடக்கு) மாவட்டம் வடகரை-அரங்கக்குடி தவ்ஹீத் பள்ளியில், ரமலானை முன்னிட்டு நோன்பு கஞ்சி விநியோகம் மற்றும் இப்தார்(நோன்பு திறப்பு) நடைபெற்று வருகிறது.
இதில் அதிகமானவர்கள் நோன்பு கஞ்சி விநியோகத்தை பெறுவதோடு மட்டுமல்லாமல் இப்தாரிலும் கலந்து கொண்டவண்ணம் உள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்...
Subscribe to:
Posts (Atom)